காதலி July 03, 2014 Get link Facebook Twitter Pinterest Email Other Apps உன்னை நினைத்த நாளெல்லாம் நித்திரையின்றி தவித்தேனடி..... என் கண்ணில் வரும் கனவெல்லாம் காதலி உன்னில் மறையக் கண்டேனடி....... உன்னை சேர்த்து அனைக்கும் ஆடைக்கும் அதிஷ்டமடி அடுத்த பிறவியிலாவது உன் ஆடையின் நுனியாக ஆண்டவனை கேட்பேனடி........ Comments
Comments
Post a Comment