எனக்கென்ன மாயம் செய்தாய்...



எனக்கென்ன மாயம் செய்தாய்..

நடந்து வந்த பாதையில்
நட்டு வைத்த வேர்கொடியெல்லாம்
மலர்காடாய் பூத்ததென்ன......

என் நடுவானம்
நாலைந்து மாதமாய்
பனிச்சாரல் வீசுவதென்ன.......

உள்ளுக்குள் உணர்ச்சிகளெல்லாம்
உண்மையில் உன்னை மட்டுமே
நினைப்பதென்ன......

Comments