நினைக்க வைத்தாய்



சத்தமின்றி வருடினாய்..
என் பித்தம் எல்லாம் தெளியவைத்தாய்...

முத்தம் ஒன்று கொடுத்தாய்...
என் உயிர் முடியும்வரை
அதை நினைக்க வைத்தாய்....



ரா.வினோத்

Comments