தாகம், நீரிழிவு தீர

மருதம்பட்டை கஷாயம்

மருதம்பட்டை
ஆவாரைத்தோல்
நாகப்பட்டை
கருவேலம்பட்டை
அத்திப்பட்டை

இவைகள் வகைக்கு 10 பலம் எடுத்து கொள்ளவும்

இதனுடன்

கடலிரஞ்சிபட்டை 20 பலம் மற்றும்

தேட்றாங்கொட்டை
களிப்பாக்கு
கடுக்காய் தோல்
நெல்லி வற்றல்
தான்றித்தோல்

இவைகள் வகைக்கு 1 பலம்

எல்லாவற்றையும் சேர்த்து இடித்து வைத்து கொள்ளவும், இதனுடன் சுத்தமான தண்ணீர் 1 மரக்கால் விட்டு சூடாக்கி வற்ற வைத்து உட்கொள்ள தாகம், நீரிழிவு தீரும்.

Comments