எனை என்ன செய்தாய் April 18, 2014 Get link Facebook X Pinterest Email Other Apps சொல்லேதும் பேசாமல் விழியாலே வார்த்தை பேசினாய்...என்னென்று நினைக்குமுன் எல்லாமே நீதான் என்பதை என்னுள் உணரவைத்தாய்...இரவும் பகலும் நகர்ந்தாலும் என்னை இயங்க விடாமல் உன் இதழுக்குள்ளே பூட்டிவைத்தாய்...ரா. வினோத்...... Comments
Comments
Post a Comment