வரதட்சனை



இருவரின் கண்களும்
காதல் பேசிக்கொள்ள..

இருவீட்டாரின் ஒலிப்பெருக்கிகலும்
வாசித்தன சீர்வரிசைப்பட்டியலை...

ரா. வினோத்.......

Comments